தமிழ்ப் பாரம்பரியமும், பழமையும் இன்று தறிகெட்டுத் தளம்புகின்றன. தமிழனென்று மார்தட்டி வாழ்ந்த காலம் மலையேறிவிட்டது. இன்று நவீனத்துவம் என்ற பெயரில் தமிழ் சிதைக்கப்படுகிறது.
எதையும் தன்னுள் உள்வாங்கி பழமையை போற்றியும், புதுமையைப் புகுத்தியும் ஓர் செம்மையடைந்த-கருவி மொழியாக திகழ்ந்திடும் தமிழ் மொழியை தற்காலத்தில் தமிழனே நலிவடையச்செய்கின்றான் என்பது மனவருத்தமடையச்செய்கின்றது.
தரணி போற்றும் தமிழணங்கை, தாய்த்தமிழை நவீன மொழி,நாகரிக மோகத்தின் காரணத்தால் கொச்சைத் தமிழாக்கி பேசுவது ஏற்றுக்கொள்ளக்கூடியதா?தமிழ் பாரம்பரியத்தை உதறித்தள்ளுவது சரியானதா?
சிந்தியுங்கள்.... தமிழர்களே..... சிந்தியுங்கள்.....!!!
' 'தமிழனென்று சொல்லுவோம்....தமிழை தரணியில் உயர்த்திடுவோம்....!''
எதையும் தன்னுள் உள்வாங்கி பழமையை போற்றியும், புதுமையைப் புகுத்தியும் ஓர் செம்மையடைந்த-கருவி மொழியாக திகழ்ந்திடும் தமிழ் மொழியை தற்காலத்தில் தமிழனே நலிவடையச்செய்கின்றான் என்பது மனவருத்தமடையச்செய்கின்றது.
தரணி போற்றும் தமிழணங்கை, தாய்த்தமிழை நவீன மொழி,நாகரிக மோகத்தின் காரணத்தால் கொச்சைத் தமிழாக்கி பேசுவது ஏற்றுக்கொள்ளக்கூடியதா?தமிழ் பாரம்பரியத்தை உதறித்தள்ளுவது சரியானதா?
சிந்தியுங்கள்.... தமிழர்களே..... சிந்தியுங்கள்.....!!!
' 'தமிழனென்று சொல்லுவோம்....தமிழை தரணியில் உயர்த்திடுவோம்....!''
0 comments:
Post a Comment