இவ்வாண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற க.பொ.த. உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் நேற்று முன்தினம் நாடு முழுவதும் இணையத்தளத்தில் வெளியாகின.
இதனடிப்படையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் 35 பேர் "3 ஏ' சித்தி பெற்று முன்னிலையில் உள்ளனர். இதில் யாழ் இந்துக் கல்லூரி மாணவர்களும் வேம்படி மகளிர் கல்லூரி மாணவிகளும் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி மாணவனும் முன்னணிப்பெறுபேறுகளைப் பெற்றுள்ளனர்.
கணித பிரிவில் வேம்படி மகளிர் கல்லூரி மாணவியான சுமங்கலி சிவகுமாரன் "3 ஏ' சித்திபெற்று மாவட்ட மட்டத்தில் முதலாமிடத்தையும் உயிரியற் பிரிவில் ஹாட்லிக் கல்லூரி மாணவன் பாலகோபாலன் கோகுலன் 3 ஏ சித்தி பெற்று மாவட்ட மட்டத்தில் முதலாமிடத்தையும் தேசிய மட்டத்தில் 3 ஆம் இடத்தையும் வர்த்தகப் பிரிவில் ஹாட்லிக் கல்லூரி மாணவன் புருஷோத்தமக் குருக்கள் ராஜாராம் "3 ஏ' சித்தி பெற்று மாவட்ட மட்டத்தில் முதலாமிடத்தையும் கலைப்பிரிவில் கொடிகாமம் திருநாவுக்கரசு மகா வித்தியாலய மாணவன் குணசிங்கம் தர்மேந்திரன் 3 ஏ சித்தி பெற்று மாவட்ட மட்டத்தில் முதலாமிடத்தையும் பெற்றுள்ளனர்.
கணித பிரிவில் 3 ஏ சித்தி பெற்றுள்ள யாழ் இந்துக் கல்லூரி மாணவர் விபரம் வருமாறு: லோ. கோபிநாத் (மாவட்ட மட்டத்தில் 8 ஆம் இடம்), அ. சசிந்தன், இ. ஸ்ரீசியாமளன், மு. பிருந்தாபன், ஜே. திரோஜன், சி.கௌதமன், பு. இரோஷன், ப. திருவரங்கன், வி. விபுலன். ஆகியோரும் வேம்படி மகளிர் கல்லூரியில் அனிதா கருணாகரனும் கொக்குவில் இந்துக் கல்லூரியில் சின்னக்கோன் சிந்துஜனும் சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் சிறிகரன் யசோதரனும் (மாவட்ட மட்டத்தில் ஐந்தாமிடம்) உயிரியல் பிரிவில் 3 ஏ சித்தி பெற்றோர் யாழ் இந்துக் கல்லூரியில் சு. தினேஷாந் (மாவட்ட மட்டத்தில் 4ஆம் இடம்), கு. நிரூஜன் (மாவட்ட மட்டத்தில் 2 ஆம் இடம்) சி. யதுகுலனும் (மாவட்ட மட்டத்தில் 13 ஆம் இடம்) வேம்படி மகளிர் கல்லூரியில் பகீரதி அருணகிரிநாதன் (மாவட்ட மட்டத்தில் 9 ஆம் இடம்), ரேகா பாலசுப்பிரமணியம் (மாவட்ட மட்டத்தில் 10 ஆம் இடம்), தாரணி சுந்தரம் (மாவட்ட மட்டத்தில் 14 ஆம் இடம்), சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் திருமுருகதாஸ் விசாகன் (மாவட்ட மட்டத்தில் 6 ஆம் இடம்) ஆகியோர் சித்தி பெற்றுள்ளனர்.
வர்த்தப் பிரிவில் "3 ஏ' சித்தி பெற்றோர் வேம்படி மகளிர் கல்லூரியில் லக்லரெலா மரியதாஸ் (மாவட்ட மட்டத்தில் 3 ஆம் இடம்), நிவேதான கதிர்காமத்தம்பி (மாவட்டத்தில் 4 ஆம் இடம்), கொக்குவில் இந்துக் கல்லூரியில் சண்முகராஜா கிரிதரன் (மாவட்ட மட்டத்தில் 2 ஆம்இடம்), சுஜாதா குணபாலசிங்கம் (மாவட்ட மட்டத்தில் 5 ஆம் இடம்), மகேந்திரலிங்கம் சஜிவன் , சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் தம்பையா நிரோஜினி (மாவட்ட மட்டத்தில் 9 ஆம் இடம்), திருச்செல்வன் ஜெகன் . கலைப் பிரிவில் "3 ஏ' சித்தி பெற்றவர் சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் யோகேஸ்வர சர்மா மயூரி (மாவட்ட மட்டத்தில் 4 ஆம் இடம்) நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்தில் வர்த்தகப் பிரிவில் அம்பிகாநிதி கோகுலன் "3ஏ', சிவகணேசமூர்த்தி பவிதா 3ஏ யையும் கலைப்பிரிவில் சூசைதாசன் சாரங்கவாணி 2ஏபி, தெய்வேந்திரன் முகுந்தன் 2ஏபியையும் பெற்றுள்ளனர். வேம்படி மகளிர் உயர்தர பாடசாலையில் கணிதப் பிரிவில் திருவாசகர் காஞ்சனா "2ஏபி', விமலச்சந்திரன் யசோதா "2ஏபி', திருக்கேதீஸ்வரன் லச்சுவினி "2ஏபி', சச்சிதானந்தன் சுமணா "2ஏபி', பாலகிருஸ்ணன் நிர்விகலா 2ஏபி யையும் உயிரியல் பிரிவில் பாலசுப்பிரமணியம் ரேணுகா "2ஏபி', அருந்தவவிநாயகமூர்த்தி சுபாங்கி "2ஏபி', சரா புவனேஸ்வரன் துவாரகா "2ஏபி', ஞானரட்ணம் பவித்திரா "2ஏபி', கதிர்காமலிங்கம் சுவர்ணாங்கடி "2ஏபி', ருக்மணிகாந்தன் கம்சத்வனி "2ஏபி' யையும் வர்த்தகப் பிரிவில் அருட்சோதி கஜாந்தினி "2ஏபி', அருமைத்துரை ஜான்சிகா "2ஏபி', வெற்றிவேல் சிவனன் தயாளினி 2ஏபி, சிவகுமார் மதுஜா "2ஏபி', திருச்செல்வம் நிஷானி "2ஏபி' யையும், கலைப் பிரிவில் வேலாயுதம் சதானந்தி "2ஏபி', சிற்றம்பலம் எக்ஸ்ஷனா "2ஏபி' யையும் பெற்றுள்ளனர்.
கொக்குவில் இந்துக்கல்லூரியில் கணிதப் பிரிவில் பரமசோதி விஸ்ணுகாந்தன் "2ஏபி, குமாரசுவாமி அபிராம் "2ஏபி' யையும், விஞ்ஞானப் பிரிவில் சிவகுருநாதன் கஜானன் "2ஏபி' யையும், வர்த்தகப் பிரிவில் நித்தியானந்தம் டிலக்ஷி "2ஏபி', சிவஞானசுந்தரம் நிமலதீபன் "2ஏபி' யையும், கலைப் பிரிவில் இராஜசிங்கம் பிரபாஜினி "2ஏபி', பாலசிங்கம் ரெனீசன்2ஏபி யையும் பெற்றுள்ளனர்.
சாவகச்சேரி இந்துக்கல்லூரியில் கணிதப் பிரிவில் இராஜரத்தினம் பிரதீசன் "2ஏபி', ஜெயகணேசன் ஜெயதர்சினி "2ஏபி' யையும், உயிரியல் பிரிவில் இராஜலிங்கம் மாதங்கி "2ஏபி' யையும், கலைப் பிரிவில் நித்தியானந்தன் கீர்த்தனா "2ஏபி', கிருஷ்ணசாமி சுகிர்தனா"2ஏபி', மகாராசா தனுசாலினி "2ஏபி', குணராசா ஜெயசாமினி "2ஏபி', ஜெயக்குமார் கயந்தினி "2ஏபி' யையும் பெற்றுள்ளனர்.
நன்றி - யாழ் ஓசை