Thursday, December 9, 2010

உயர் தரப் பிரிவுகளில் முன்னிலை பெறும் மாணவர்கள்

யாழ் மாவட்டத்தில் கலை, வர்த்தக, கணித, உயிரியற் பிரிவுகளில் முன்னிலை வகிக்கும் மாணவ,மாணவியர் விபரம் கீழே தரப்படுகிறது.

உயிரியற்பிரிவு - பருத்தித்துறையைச் சேர்ந்தவரும் ஹாட்லிக் கல்லூரி மாணவனுமாகிய பாலகோபாலன் கோகுலன் 3A பெற்று மாவட்டநிலையில் முன்னிலையில் உள்ளார்.

கணிதப்பிரிவு - வேம்படி மகளீர் கல்லூரி மாணவி சுமங்கலி சிவகுமாரன் 3A பெற்று முன்னிலையில் உள்ளார்.

வர்த்தகப்பிரிவு - வல்லிபுரம் விஷ்ணுவாலயத்தைச் சேர்ந்த புருஷோத்தமக்குருக்களின் ராஜாராம் 3A பெற்று முன்னிலையில் உள்ளார்.

கலைப்பிரிவு - கொடிகாமம் திருநாவுக்கரசு மகாவித்தியாலய மாணவன் குணசிங்கம் தர்மேந்திரன் 3A பெற்று முன்னிலையில் உள்ளார்.

இவர்களையும் மற்றும் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற அனைவரையும் யாழ் மண் இணையத்தளம் வாழ்த்துகிறது. நம் பண்பாட்டையும் வாழ்வியலையும் உணர்ந்து மேன்மேலும் சிறக்க வாழ்த்துகிறோம்.


thanks to
http://www.yarlmann.lk/


2 comments:

Kiruthigan said...

அடுத்த ஆண்டு இத்தள அட்மினின் பெயரும் இப்பட்டியலில் வர வாழ்த்துக்கள்.

Admin said...

Thanks anna...

Post a Comment


Online Details

 

dishunters

Copyright 2010 யாழின் விடியல். All rights reserved.
Themes by Bonard Alfin l Home Recording l Distorsi Blog