யாழ் மாவட்டத்தில் கலை, வர்த்தக, கணித, உயிரியற் பிரிவுகளில் முன்னிலை வகிக்கும் மாணவ,மாணவியர் விபரம் கீழே தரப்படுகிறது.
உயிரியற்பிரிவு - பருத்தித்துறையைச் சேர்ந்தவரும் ஹாட்லிக் கல்லூரி மாணவனுமாகிய பாலகோபாலன் கோகுலன் 3A பெற்று மாவட்டநிலையில் முன்னிலையில் உள்ளார்.
கணிதப்பிரிவு - வேம்படி மகளீர் கல்லூரி மாணவி சுமங்கலி சிவகுமாரன் 3A பெற்று முன்னிலையில் உள்ளார்.
வர்த்தகப்பிரிவு - வல்லிபுரம் விஷ்ணுவாலயத்தைச் சேர்ந்த புருஷோத்தமக்குருக்களின் ராஜாராம் 3A பெற்று முன்னிலையில் உள்ளார்.
கலைப்பிரிவு - கொடிகாமம் திருநாவுக்கரசு மகாவித்தியாலய மாணவன் குணசிங்கம் தர்மேந்திரன் 3A பெற்று முன்னிலையில் உள்ளார்.
இவர்களையும் மற்றும் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற அனைவரையும் யாழ் மண் இணையத்தளம் வாழ்த்துகிறது. நம் பண்பாட்டையும் வாழ்வியலையும் உணர்ந்து மேன்மேலும் சிறக்க வாழ்த்துகிறோம்.
thanks to
http://www.yarlmann.lk/
கேள்விக்குள்ளாகும் யாழ்ப்பாணத்தின் இன்றைய கலாசாரம்
-
வணக்கம் நண்பர்களே இந்த முறை என் பதிவு சற்று சிறியதாகவும் ஒரு சமூக பிரச்சனை
அலது சீரழிவு தொடர்பானதாக அமைகின்றது .காரணம் பரீட்சைகள் வருகின்றமையே நேரம்
ஒதுக்...
13 years ago
2 comments:
அடுத்த ஆண்டு இத்தள அட்மினின் பெயரும் இப்பட்டியலில் வர வாழ்த்துக்கள்.
Thanks anna...
Post a Comment