Friday, January 28, 2011

மணலிலும் கலை வண்ணம் படைக்கலாம்!


மணலில் சிற்பங்களை தயாரிக்க வல்ல சர்வதேச சிற்பிகள் குழு ஆஸ்திரேலியாவின் பிரதான கடற்கரை வீதி ஒன்றில் மணல் சிற்ப கண்காட்சி ஒன்றை சில நாட்களுக்கு முன்னர் நடத்தியது.

உலகம் பூராவும் இருந்து சிற்பிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு திறமைகளை வெளிப்படுத்தினார்கள்.

வண்டுகள், மூட்டைப் பூச்சிகள், சிலந்திகள், வண்ணாத்துப் பூச்சிகள், தேள்கள் போன்ற ஜந்துகளின் உருவங்களை மணலில் சிற்பங்கள் ஆக்கினர். இவை பார்வையாளர்களின் கண்களுக்கு பெருவிருந்து ஆகின.





0 comments:

Post a Comment


Online Details

 

dishunters

Copyright 2010 யாழின் விடியல். All rights reserved.
Themes by Bonard Alfin l Home Recording l Distorsi Blog