Thursday, December 30, 2010

பெண்ணின் மார்பக எக்ஸ்ரே படத்தில் இயேசு கிறிஸ்து?

அமெரிக்க இண்டியானா மாநிலத்திலுள்ள கரென் சிக்லர் என்ற பெண் தனது மார்பக எக்ஸ்ரே படத்தில் இயேசு கிறிஸ்துவின் உருவம் தெரிவதாக தெரிவிக்கின்றார். எல்வூட் நகரில் வசிக்கும் கரென் சிக்லர் கடந்த டிசம்பர் 12 ஆம் திகதி நிமோனியாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் படிக்க இதை click here நன்றி உங்கள் வரவிற்கு மீண்டும் வருக...
Continue reading →

Wednesday, December 29, 2010

Photos

Click Here... நன்றி உங்கள் வரவிற்கு மீண்டும் வருக Marq...
Continue reading →

Sunday, December 26, 2010

விழித்திடு மனமே!!!

இன்றைய சமுதாயமும் அதன் பாரம்பரியமும் சீர்குலைந்து செல்கின்றது ,,இதற்கு காரணம் இளைஞர்களின் அசாதாரண நிலை தான் காரணம்.இதற்கு நாம் சொல்லும் காரணம் வேற்றுநாட்டவரின் வருகை,வேற்றுஇனத்தவரின் வருகை,பேஸ்புக்கின் வருகை என பிறர் மீது குற்றம் சுமத்துகின்றோம்.சிந்தித்து பார்க்கும் போது நாம நாம ஒழுக்கமாய் இருந்தால் ஏன் மற்றவர்கள் மீது குற்றம் சுமத்த வேண்டும்? ஒவ்வரு...
Continue reading →

Tuesday, December 21, 2010

யாழ்ப்பாணத்தில் விண்ணை நோக்கி தண்ணீர் பாய்ந்த அதிசயம்

முதலாவது சம்பவம் இரண்டாவது சம்பவம் நன்றிகள்:-Yarln...
Continue reading →

Saturday, December 18, 2010

உலகின் மிகச்சிறிய குரங்கு

உலகத்திலேயே மிகச்சிறிய குரங்கினத்தினை Marmouset என அழைக்கிறார்கள். இது பிரஞ்சுக் சொல்லாகும். அதன் அர்த்தம் குள்ள மனிதன், குறுனி இறால் எனப்படுமாம். இந்தவகை Marmousetகள் பிரேஸில், பெரு, கொலம்பியா போன்ற நாடுகளின் மழைக்காடுகளில் வசிக்கின்றனவாம். இதனுடைய வளர்ச்சி 5 தொடக்கம் 6 அங்குலங்கள்தான் இருக்குமாம்... (வால் தவிர்த்து). மிகவும் அபூர்வமாக 6 தொடக்கம்...
Continue reading →

Saturday, December 11, 2010

பாரதி எனும் சுப்பிரமணிய பாரதியார்!

அரிது அரிது மானிடராதல் அரிது. அதனினும் கூன் குருடுசெவிடு நீங்கிப் பிறத்தல் அரிது என்பதோடு மட்டும் ஒளவை தனது பாடலை நிறுத்திவிட்டார். வளர்ந்து வரும் மனித வாழ்க்கையில் ஒவ்வொருவரும், எடுக்கவும் கொடுக்கவும் கூடிய சமுதாய அமைப்பை இப்பொழுது பெற்று வருகிறோம். எனவே தானமும் தவமும்கூட எந்த ஒரு விதத்திலாவது செய்துவிட முடியும். ...
Continue reading →

Friday, December 10, 2010

யாழ் மாவட்ட மட்டத்தில் 35 மாணவர்களுக்கு 3 ஏ சித்தி

  இவ்வாண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற க.பொ.த. உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் நேற்று முன்தினம் நாடு முழுவதும் இணையத்தளத்தில் வெளியாகின. இதனடிப்படையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் 35 பேர் "3 ஏ' சித்தி பெற்று முன்னிலையில் உள்ளனர். இதில் யாழ் இந்துக் கல்லூரி மாணவர்களும் வேம்படி மகளிர் கல்லூரி மாணவிகளும் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி மாணவனும் முன்னணிப்பெறுபேறுகளைப்...
Continue reading →

Thursday, December 9, 2010

உயர் தரப் பிரிவுகளில் முன்னிலை பெறும் மாணவர்கள்

யாழ் மாவட்டத்தில் கலை, வர்த்தக, கணித, உயிரியற் பிரிவுகளில் முன்னிலை வகிக்கும் மாணவ,மாணவியர் விபரம் கீழே தரப்படுகிறது. உயிரியற்பிரிவு - பருத்தித்துறையைச் சேர்ந்தவரும் ஹாட்லிக் கல்லூரி மாணவனுமாகிய பாலகோபாலன் கோகுலன் 3A பெற்று மாவட்டநிலையில் முன்னிலையில் உள்ளார். கணிதப்பிரிவு - வேம்படி மகளீர் கல்லூரி மாணவி சுமங்கலி சிவகுமாரன் 3A பெற்று முன்னிலையில்...
Continue reading →

Sunday, December 5, 2010

விழித்திடு......சமுதாயமே....

இன்றைய யாழ்ப்பாணத்தின் நிலையை நினைத்தால் கண்ணீர்த் துளிகள் மட்டுமே காணிக்கையாக எஞ்சி நிற்கும்.  இன்றைய பெண் சமுதாயமே ஒட்டு மொத்தமாக நாணி நிற்கவேண்டிய கேவல நிலை. நன்கு பெயரறியப்பட்டு புகழின் உச்சத்தில் உள்ள சில பெண் பாடசாலை மாணவிகளின் ஒழுக்க நிலை மிகவும் வெட்கக்கேட்டை உருவாக்கியுள்ளது. தமிழ்ப் பெண்களுக்கேயான தனித்தன்மை இழக்கப்பட்டு வருகின்றமையை...
Continue reading →

Saturday, December 4, 2010

தமிழர்களே..... சிந்தியுங்கள்.....!!!

தமிழ்ப் பாரம்பரியமும், பழமையும் இன்று தறிகெட்டுத் தளம்புகின்றன. தமிழனென்று மார்தட்டி வாழ்ந்த காலம் மலையேறிவிட்டது. இன்று நவீனத்துவம் என்ற பெயரில் தமிழ் சிதைக்கப்படுகிறது. எதையும் தன்னுள் உள்வாங்கி பழமையை போற்றியும், புதுமையைப் புகுத்தியும் ஓர் செம்மையடைந்த-கருவி மொழியாக திகழ்ந்திடும் தமிழ் மொழியை தற்காலத்தில் தமிழனே நலிவடையச்செய்கின்றான் என்பது...
Continue reading →

Online Details

 

dishunters

Copyright 2010 யாழின் விடியல். All rights reserved.
Themes by Bonard Alfin l Home Recording l Distorsi Blog